Thursday, October 29, 2009

அ.முத்துகிருஷ்ணனுக்குத் திருமணம்


அன்புமிக்க நண்பர் முத்துவுக்குத் திருமணம். 30.10.09 மாலை 6.00 மணியளவில் மதுரையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளன். கோணங்கியைப் போல பயணம் செய்யக்கூடியவர். மிக எளிமையான மனிதர். நுட்பமான தரவுகளையெல்லாம் எடுத்து கட்டுரைகளை எழுதக்கூடிய திறனுடையோர்.ஆங்கிலப்புலமையும் வடநாட்டில் அவரின் தொடர்பும் அவரின் எழுத்துகளுக்கு மிகவும் பயன் தரத்தக்கன.

முத்துக்கிருஷ்ணனை வாழ்த்துவோம் நண்பர்களே!

No comments: